சென்னை: பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் பயணிகளின் உடமைகளை பரிசோதிக்க போக்குவரத்து துறை அனுமதி அளித்துள்ளது. அண்டை மாநிலங்களில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தி வரப்படுகிறதா என பரிசோதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பயணிகளின் உடைமைகள், பார்சல்களை பரிசோதிக்க ஓட்டுநர், நடத்துனருக்கு போக்குவரத்து துறை அனுமதி அளித்துள்ளது….