மதுரை: தமிழ்நாட்டில் கொரோனா 2ம் அலை பரவலுக்கு தேர்தல் காரணமாக அமைந்துவிட்டதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரிய வழக்கில் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கின் தீர்ப்பு வெளியான பின் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது….