சென்னை: சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கூடுதலாக 136 ஆக்சிஜன் படுக்கை வசதி ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்சில் நோயாளிகள் காத்திருக்கும் நிலை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். …