சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தொரிவித்துள்ளது. வேலூா், திருவண்ணாமலை. திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அாியலூரில் ஆகிய 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. …