உலக சுற்றுலா தினத்தையொட்டி தமிழ்நாட்டில் மாமல்லபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. சுற்றுலா தலங்களை மேம்படுத்துவதற்காக ஐ.நா. சபை கடந்த 1970ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதியை உலக சுற்றுலா தினமாக அறிவித்தது. இதை தொடர்ந்து ஆண்டுதோறும் அந்நாளில் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்ட உலக சுற்றுலா தினம்… சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்..!!
previous post