சென்னை: மோடி தலைமையிலான ஒன்றிய அரசு உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். உளவு பார்க்க அனுமதித்ததன் மூலம் ஜனநாயகத்தின் அடிப்படையையே மோடி அரசு தகர்த்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்….