சென்னை: தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்திற்கு உறுப்பினர்களை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மாநில சிறுபான்மையினர் ஆணைய துணை தலைவராக டாக்டர் மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினர்களாக ஏ.பி.தமீம் அன்சாரி, ஹர்பஜன் சிங் சூரி, மஞ்சித் சிங் நய்யர், சுதிர் லோதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. …