சென்னை: சென்னை ஆவடி போக்குவரத்து பணிமனையில் ஓய்வுபெற்ற நடத்துனர் தங்கமணி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஓய்வூதிய பணபயன்களை இன்னும் வழங்கவில்லை என்று கூறி மின்கம்பத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்….
சென்னை ஆவடி போக்குவரத்து பணிமனையில் ஓய்வுபெற்ற நடத்துனர் தற்கொலை முயற்சி
previous post