சென்னை: 103 கிலோ தங்கம் காணாமல் போன வழக்கில் சிபிசிஐடி குற்றப்பத்திரிகையை தயாரிக்கும் பணியில் தீவிரமடைந்துள்ளது. சட்டவிரோதமாக தங்கம் இறக்குமதி செய்ததாக சென்னை சுரானா நிறுவனத்தில் 2012ல் சிபிஐ சோதனை நடத்தியது. சோதனையின்போது 400 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து நிறுவனத்தில் உள்ள லாக்கரில் சீல் வைத்தனர். …