கோவை: எடுத்துக்கொண்ட பணியை செவ்வனே முடித்து காட்டுபவர் அமைச்சர் செந்தில் பாலாஜி என முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நினைவு பரிசாக அமைச்சர் செந்தில் பாலாஜி வெள்ளி செங்கோல் வழங்கினார். பொள்ளாச்சியில் உள்ள ஆச்சிபட்டி தனக்கு ஆச்சரியப்பட்டியாக தெரிகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்….