டெல்லி: காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் அனைவரும் இன்றிரவு டெல்லி வர கட்சித் தலைமை உத்தரவிட்டது. ஜூன் 23ம் தேதி சோனியா காந்தி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில் உத்தரவு பிறப்பித்தது. அமலாக்கத்துறையில் ராகுல்காந்தி நாளை மீண்டும் ஆஜராக உத்தரவிடப்படலாம் என்கிற சூழலில் கடுமையாக போராட்டம் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. …