புர்பா: மேற்கு வங்கத்தை சீர்குலைக்க பாஜக நினைப்பது ஒரு போதும் நடக்காது என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் புர்பா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் நாட்டை பாஜக சீர்குலைத்து வருவதாக குற்றம் சாடினார். ஆனால் மேற்கு வங்கத்தில் பாஜகவின் திட்டம் பலிக்காது என்றும் மம்தா தெரிவித்தார்….