திருப்பத்தூர்: வாணியம்பாடியில் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் சாராய வியாபாரி மகேஸ்வரி உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 தனிப்படை அமைத்து தேடப்பட்டு வந்த நிலையில் மகேஸ்வரி, அவரது கணவர் சீனிவாசன் திருவண்ணாமலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்….