ராமநாதபுரம்: கமுதி அருகே பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. பழைய மருத்துவர் – செவிலியர் குடியிருப்பில் யாரும் வாசிக்காததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. காலாவதியான மருத்துவ உபகரணங்கள் தீயில் எரிந்து சேதமடைந்த நிலையில் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றது. …