டெல்லி: மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் 74 வது நாளாக தொடர்கிறது. ஒரு பகுதியாக விவசாயிகள் நேற்று நாடு முழுவதும் நெடுஞ்சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நெடுஞ்சாலை மறியலில் ஈடுபட்டனர். …
வேளாண் சட்டங்களுக்கு எதிராக 74 வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்
previous post