சென்னை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நீதிமன்றம் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தது. நில மோசடி வழக்கில் ஜெயகுமாருக்கு ஜாமீன் வழங்க புகார்தாரர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஜெயக்குமார் மனுவுக்கு பதில் அளிக்க காவல்துறை அவகாசம் கோரியதால் வழக்கை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. …