சென்னை: உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் அனைவரும் இணைந்து நமக்கான நல்லதோர் தமிழ்நாட்டை அமைப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். வாக்களித்தவர்களுக்கு மட்டும் அல்ல வாக்களிக்க தவறியவர்களுக்கும் திமுக அரசு நன்மை செய்யும் இதுவே திராவிட மடல் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்….