திருவண்ணாமலை: சங்கிகள் படையோடு வந்தாலும் அடிபணிய மாட்டோம்; எதிர்த்து நிற்போம்; ஜெயித்து காண்பிப்போம் என்று திருவண்ணாமலையில் நடந்த திமுக இளைஞரணி சந்திப்பு நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்து உள்ளார். திருவண்ணாமலை வாணியந்தாங்கல் பகுதியில் அமைந்துள்ள கலைஞர் திடலில், வடக்கு மண்டல திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நேற்று நடந்தது....
Showinpage View More 
சென்னை: சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில் பிரதமர் மோடி அடுத்த மாதம் 3 நாட்கள் பயணமாக தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் வரும் அவர் பொங்கல் பண்டிகையை விவசாயிகளுடன் கொண்டாட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாகும் என்று...
புதுடெல்லி: ‘‘வாக்கு திருட்டு பாஜவின் டிஎன்ஏவில் உள்ளது. நாங்கள் சத்தியத்தின் பக்கம் நிற்கிறோம். மோடி-ஆர்எஸ்எஸ் அரசை அதிகாரத்திலிருந்து அகற்றுவோம்’’ என டெல்லி பேரணியில் ராகுல் காந்தி சபதம் செய்துள்ளார். வாக்கு திருட்டுக்கு எதிராக ‘வாக்குத் திருடர்களே, பதவியை விட்டு விலகுங்கள்’ என்ற பிரமாண்ட பேரணி காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லி ராம் லீலா மைதானத்தில் நேற்று...
ஏற்காடு: விடுமுறை தினமான இன்று ஏற்காடு, ஒகேனக்கல்லில் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். ஏற்காட்டில் படகு சவாரி செய்தும், ஒகேனக்கல் அருவியில் குளித்தும் மகிழ்ந்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஏழைகளின் ஊட்டியான ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து சுற்றிப்பார்த்து செல்கின்றனர். வழக்கமான நாட்களை...
தமிழகம் View More 
சென்னை: வரும் 23ம் தேதி பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர் உரிமை உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பின் சார்பில் பாஜகூட்டணியில் இணைந்து 2024 மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம்...
தமிழகம் View More 
சென்னை: தவெக திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரை மாற்ற கோரி பெண்கள் உள்ளிட்டோர் பனையூர் தலைமை அலுவலகத்திற்குள் கையில் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக வெற்றிக் கழத்தின் திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் மணிகண்டன் என்பவர் கடந்த 8 மாதங்களாக சரிவர வளர்ச்சி பணிகளை செய்யவில்லை என்றும், கட்சியில் பொறுப்பு வாங்கி தருவதாக...
அரசியல் View More 
புதுடெல்லி: பாஜ தேசிய செயல் தலைவராக பீகார் மாநில பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் நபின் நியமிக்கப்பட்டுள்ளார். பாஜ தேசிய தலைவராக கடந்த 2020ல் தேர்வான ஜே.பி.நட்டாவின் பதவி காலம் கடந்த 2023ம் ஆண்டு முடிவடைந்த நிலையில், மக்களவை தேர்தலை முன்னிட்டு ஜே.பி.நட்டாவின் தேசிய தலைவர் பதவி காலம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் பாஜ தேசிய...
அரசியல் View More 
புதுச்சேரி: புதுச்சேரியில் லாட்டரி அதிபர் மகன் ‘லட்சிய ஜனநாயக கட்சி’ என்ற புதிய கட்சியை மும்மத வழிபாட்டுடன் தொடங்கி உள்ளார். பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ், மிஸ்டு கால் மூலம் பாஜவில் இணைந்து பணியாற்றி வந்தார். கடந்த ஓராண்டுக்கு பின் பாஜவில் இருந்து விலகி, புதுச்சேரியை குறிவைத்து முதல்வர் கனவில், ஜோஸ்...
வழிபாடு முறைகள் View More 
திருமண வைபவம் எப்படிச் செய்வது என்பதை மேலே பார்க்கும் முன்னால் ஒரு கேள்வி எழுகின்றது. இப்பொழுது திருமணங்களை ஆலயங்களில் வைத்துக் கொள்ளுகின்றார்கள். குறிப்பாக கோயில்களில் செய்வது தான் சிறப்பு என்று பலரும் கருதுகின்றனர். ஆனால், ஆலயங்களில் ஸ்வாமிக்கு முன்னாலே லௌகீகமான அக்னி வளர்த்து, மந்திரங்களைச் சொல்லி செய்வதைவிட இல்லத்தில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளைச் செய்வதே சிறப்பு....
கன்னிகாதான மந்திரம் அற்புதமானது அக்னி சாட்சியாகவும், அரிமேனி சாட்சியாகவும், முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாகவும், நாற்பத்தி எட்டாயிரம் ரிஷிகள் சாட்சியாகவும், குலதெய்வம் கிராம தெய்வம் சாட்சியாகவும், பெரியவர்கள் சாட்சியாகவும் கன்னிகா தானம் செய்து கொடுக்கிறேன் என்று சொல்லி நீர் வார்க்கும்போது கெட்டிமேளம் முழங்க வேண்டும். கன்னிகாதானம் முடிந்தவுடன் மாங்கல்ய பூஜை. அந்த காலத்தில் இருந்து தாலி...
வீரர்களுக்கு ஆயுதங்கள் மாபெரும் செல்வங்களாகும். அவை பகைவர்களிடமிருந்தும் கொடிய விலங்குகளிடமிருந்தும் நாட்டையும் வீட்டையும் காக்கின்றன. தென்னகத்து வீரர்கள் ஆயுதங்களை உயிருக்கும் மேலாகப் போற்றினர். அவற்றில் கொற்றவை உறைவதாக நம்பினர். அவள் வெற்றியைத் தருவதால் வெற்றிச் செல்வி எனப்பட்டாள். முருகனின் வேலாயுதத்துள்ளும் ஒரு பெருஞ்சக்தி உறைவதாகச் சித்தர்கள் குறித்தனர். இவளை ‘‘சுடர்வடிவேல் ஞானசுந்தரி’’ என்று போற்றினர். இவள்...
சமையல் View More 
தேவையான பொருட்கள் ஒரு கப்சோயா பீன்ஸ் சிறிதளவுகடுகு 2 வெங்காயம் 2 தக்காளி சிறிதளவுமிளகாய்த்தூள் கருவேப்பிலை செய்முறை: சோயா பீன்ஸை உப்பு சேர்த்து நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.வாணலில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை தாளித்து வெங்காயம் தக்காளியை நன்கு வதக்கவும் பிறகு வேக வைத்த சோயாவை வாணலியில் போட்டு நன்கு வதக்கவும்.சுவையான சோயா...
12 Dec 2025BY Lavanya
தேவையான பொருட்கள் 400 கிராம் பீன்ஸ் 1/4 கப் அளவு பாசிப்பருப்பு 2 வெங்காயம் 1/4 கப் அளவு எண்ணெய் 1/2 மூடி துருவிய தேங்காய் 1 ஸ்பூன் கடுகு 10 கருவேப்பிலை 1/2 ஸ்பூன் மிளகாய் தூள் 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் செய்முறை: பீன்ஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் இதனை குக்கரில் சேர்த்து...
12 Dec 2025BY Lavanya
தேவையான பொருட்கள் 1பாகற்காய் 3முட்டை 1பெரிய வெங்காயம் 5சாம்பார் வெங்காயம் 1தக்காளி 1டீஸ்பூன் தனியாத்தூள் 1டீஸ்பூன் குழம்பு மிளகாய் தூள் 1/2டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள் 1/2டீஸ்பூன் மஞ்சள் தூள் 1/4கப் புளி கரைசல் தேவையான அளவுஉப்பு தாளிக்க: 1டேபிள் ஸ்பூன் எண்ணெய் 1/4டீஸ்பூன் கடுகு 1/8டீஸ்பூன் வெந்தயம் 2பச்சை மிளகாய் கறிவேப்பிலை மல்லி இலை செய்முறை:...
10 Dec 2025BY Lavanya
தேவையானவை: சம்பா கோதுமை - 2 கப், பார்லி - ½ கப், பாதாம் (முழு) - ½ கப், தோலுடன் கூடிய வேர்க்கடலை - ¼ கப், சர்க்கரை - 1 கப், பால்பவுடர் - ½ கப். செய்முறை: கோதுமை, பார்லி இரண்டையும் தனித்தனியே கழுவி துணியில் போட்டு தனித்தனியே உலர விடவும்....
10 Dec 2025BY Lavanya
தேவையானவை: உடைத்த கோதுமை ரவை - 1 கப், பாதாம், முந்திரி, திராட்சை - தலா 6, வெல்லம் - ½ கப், நெய் - 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் - ½ கப், பால் - ½ டம்ளர், ஏலப்பொடி, கசகசா - சிறிதளவு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் கோதுமை ரவை மூழ்கும்...
09 Dec 2025BY Lavanya
விளையாட்டு ➔
செய்திகள்
ஆலோசனை View More 
நன்றி குங்குமம் தோழி கணையம் நம் உடலில் உள்ள மிகவும் முக்கியமான உறுப்பு. வயிற்றின் மேல் பகுதியிலும் இரைப்பைக்கு கீழே அமைந்திருக்கும் இந்த உறுப்பு உணவை செரிக்க வைப்பதற்கான நொதிகளை சுரக்க உதவுகிறது. மேலும், சர்க்கரையின் அளவினை கட்டுப்படுத்தும் இன்சுலினை உற்பத்தி செய்கிறது. ‘‘கணையம் சேதமடைந்தால் செரிமானப் பிரச்னை மட்டுமில்லாமல் நீரிழிவு நோய் ஏற்படக்கூடும். ஆனால்,...
நன்றி குங்குமம் டாக்டர் இயன்முறை மருத்துவர் ந.கிருஷ்ணவேணி வலியை வெல்வோம் அதிகாலை நேரம் நண்பர்கள் மூவரும் நடைபயிற்சிக்காக பீச்சிற்கு வந்து சேர்ந்தனர். நேற்று இரவு சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்து இறங்கிய 58 வயது லட்சுமி அம்மாவுக்கு விமானத்தில் நான்கு மணி நேரம் காலை மடக்கி உட்கார்ந்திருந்ததால், இப்போது நடக்க ஆரம்பித்ததும் இடது கால் மட்டும் வீங்கி,...
நன்றி குங்குமம் டாக்டர் சமீபகாலமாகவே, பெரும்பாலானவர்கள் அசிடிட்டி பிரச்னையால் அவதிப்படுவதை கேள்விப்படுகிறோம். இப்படி அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் தீவிரமான பிரச்னையாக அசிட்டி மாறிவரக் காரணம் என்ன.. அசிடிட்டி ஏன் ஏற்படுகிறது. அதற்கான தீர்வு என்ன என்று நம்முடன் பகிர்ந்து கொள்கிறார், இரைப்பை குடல் மற்றும் கல்லீரலுக்கான சிறப்பு மருத்துவர் ஜி. பிரசாந்த் கிருஷ்ணா. அசிடிட்டி...
நன்றி குங்குமம் டாக்டர் எனக்கு வயது 75. சர்க்கரை நோயாளி. இன்சுலின் எடுத்து வருகிறேன். ஆனாலும் ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லை. ‘ஹெச்பிஏ1சி’ (HbA1C) அளவு 10 இல் இருக்கிறது. எனக்கு இப்போதுள்ள பிரச்சினை என்னவென்றால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியுள்ளது. சிறுநீர் அவசரமாக வருகிறது. கொஞ்சம்கூட அதை அடக்க முடியவில்லை. இதனால் இரவில் அடிக்கடி...
நன்றி குங்குமம் தோழி உடலில் நீர் இழப்பு ஏற்பட்டாலோ, தொடர் வயிற்றுப் போக்கு இருந்தாலோ உடனே கடைகளில் விற்கும் ‘ORS’ (Oral Rehydration Solution) என்ற பொடி அல்லது பானத்தினை குடிக்க கொடுப்பார்கள். இதன் மூலம் உடலில் உள்ள நீர் சத்து கட்டுப்பாட்டில் வரும் மற்றும் வயிற்றுப் போக்கினால் ஏற்பட்ட இழப்பும் சரியாகும். ஆனால், இந்தப்...
வேலைவாய்ப்பு ➔
செய்திகள்
படங்கள் View More 
ஜனாதிபதி மாளிகையில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.தொடர்ந்து, படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை புதின் ஏற்றுக்கொண்டார். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் உடனிருந்தனர். ...
மொத்தம் 621.. ஒரே வீட்டில் அதிக கிறிஸ்துமஸ் மரங்கள் வைத்து ஜெர்மனி தம்பதியினர் சாதனை!! ...
போர் விமானம் விபத்துக்குள்ளானால் அதிலிருந்து விமானி தப்பிப்பதற்கான ராக்கெட் ஸ்லெட் சோதனை வெற்றி!! ...
விவசாயம் View More 
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப் பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் மதிப்பு கூட்டல் என்ற தலைப்பில் இருபது நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன் துவக்க விழா ஓடந்துரை ஊராட்சிக்கு உட்பட்ட ஊமப்பாளையம் கிராமத்தில் நடைபெற்றது.விழாவில் சிறப்புரை ஆற்றிய வனக்கல்லூரியின் முதன்மையர்...
12 Dec 2025BY Porselvi
காதலி / மனைவி இருவரும் அணியும் உடைகள் குறித்த பெயர்கள், அதன் டிசைன்கள் குறித்த விபரங்கள் எதுவுமே தெரியவில்லை. இதில் பாட்டம் வேர்களில் மட்டும் இத்தனை வெரைட்டிகளா என ஆச்சர்யமா. அட ஆடைகளை விடுங்கள் காதில் மாட்டும் கம்மலிலேயே அத்தனை ரகங்கள், டிசைன்கள் உள்ளன. பொதுவாக கம்மல், தோடு, அதிக பட்சம் ஜிமிக்கி தெரியும். ஆனால்...
11 Dec 2025BY Porselvi
பட்டுப்புழு வளர்ப்பை 2 வகையா செய்யலாம். ஒன்னு இளம்புழு வளர்ப்பு. இன்னொன்னு கூட்டுப்புழு வளர்ப்பு. நான் இது ரெண்டையும் செய்யுறேன்” என தனது பேச்சைத் தொடங்கினார் மூத்த விவசாயியான சதுரகிரி. மதுரை மாவட்டம் டி-கல்லுப்பட்டி ஒன்றியம் சாலிச்சந்தை கிராமத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் விவசாயம் செய்து வரும் இவர் பட்டுப்புழு வளர்ப்பிலும்...
11 Dec 2025BY Porselvi

