சென்னை: ஊரடங்கு விதிகளை மீறியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு பறிமுதல் செய்யபடும். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 6 நாட்களுக்கு பிறகு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என சென்னை காவல் கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார். இதுவரை ஊரடங்கை மீறி சுற்றியதாக 318 வழக்குகள், 760 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. …