Thursday, September 19, 2024
Home » இலவச பட்டா நிலத்தை அளந்து தர வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு

இலவச பட்டா நிலத்தை அளந்து தர வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு

by Francis

 

அரியலூர், செப் .10: அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே தமிழக அரசால் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய இலவச வீட் டுமனை பட்டாவுக்கான நிலத்தை அளந்து தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அறங்கோட்டையைச் சேர்ந்த பட்டியலினத்தவர்கள் நேற்று கோரிக்கை மனு அளித்தனர்.

இதுகுறித்து அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: அறங்கோட்டை காலனித் தெருவில் வசிக்கும் ஆதிதிராவிடர் மக்களுக்கு கடந்த 2007 ஆம் ஆண்டு இலவச வீட்டு மனை பட்டா தமிழக அரசு வழங்கியது. ஆனால், 17 ஆண்டுகளாகியும் இதுவரை தமிழக அரசு அந்த மனைகளை அளந்து தரவில்லை. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே மாவ ட்ட ஆட்சியர், எங்களது கோரிக்ககை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடு க்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

20 + 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi