சென்னை : கேரளா வயநாட்டிற்கு கூலி வேலைக்கு சென்ற கும்பகோணத்தை சேர்ந்த பிச்சைமணி என்பவரை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. சுவாமிமலை அருகே சோழகநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பிச்சைமணியை கடந்த சில நாட்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்தனர். கூலித் தொழிலாளி பிச்சைமணியை கண்டுபிடித்து தர வேண்டுமென அரசுக்கு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கும்பகோணத்தை சேர்ந்த நபர் வயநாட்டில் காணவில்லை என புகார்..!!
previous post