டெல்லி: ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து புனே பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் வெளிநாடு தப்பிச் சென்றார். போலி ஆவணங்கள், போலிச் சான்றிதழ்கள் மூலம் பூஜா கேத்கர், ஐ.ஏ.எஸ். பயிற்சி பெற்று தேர்வானது அம்பலமானது. விசாரணை தீவிரமடைந்த நிலையில் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த பூஜா கேத்கர் வெளிநாடு தப்பினார்.