சேலம் :சேலம் பெரியார் பல்கலை.யில் நிதி முறைகேடு நடைபெற்றதாக புகார் அளித்த மாணவர்களிடம் விசாரணை தொடங்கியது. பல்கலை.யில் பட்டியலின மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுக்காக ஒன்றிய அரசால் ஒதுக்கிய நிதியில் கையாடல் செய்ததாக புகார் எழுந்துள்ளது. நிதி முறைகேடு தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் பட்டியலின ஆணையத்தில் புகார் அளித்திருந்தனர்.
சேலம் பெரியார் பல்கலை.யில் நிதி முறைகேடு நடைபெற்றதாக புகார் அளித்த மாணவர்களிடம் விசாரணை
previous post