கன்னியாகுமரி : களியக்காவிளை – கன்னியாகுமரி நெடுஞ்சாலையை செப்பனிட ரூ.14.87 கோடி ஒதுக்கீடு செய்ததாக விஜய் வசந்த் எம்.பி. தெரிவித்துள்ளார். சாலையை செப்பனிட தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.14.87 கோடி ஒதுக்கி உள்ளதாகவும் சாலையை செப்பனிடும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் விஜய் வசந்த் எம்.பி. தகவல் அளித்துள்ளார்.