கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தை அடுத்து ஏற்பட்ட வன்முறை தொடர்பான வழக்கில் 4 மாதங்களில் விசாரணையை முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்கவும் புலன் விசாரணை அதிகாரிக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. கனியாமூர் வழக்கை வேறு புலனாய்வு குழுவுக்கு மாற்றக்கோரி பள்ளி தாளாளர் தாக்கல் செய்த மனு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
கனியாமூர் பள்ளி வன்முறை: காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
previous post