கேரளா: காசர்கோடு பகுதியில் கூகுள் மேப்பை நம்பி ஆற்றுக்குள் காரை விட்ட இளைஞர்கள். அருகே இருந்த மரத்தில் கார் மோதி நின்றதால் அதிர்ஷ்டவசமாக 4 பேரும் உயிர் தப்பியுள்ளனர். தற்போது காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். செயற்கைக்கோள் படங்கள், வீதி வீதியாக செல்லும் அதிநவீன கார்கள் மூலமாக நொடிக்கு நொடி மேப்பை அப்டேட் செய்துவருவதாக கூகுள் தெரிவித்துள்ளது