மும்பை: சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரவீந்திர ஜடேஜா அறிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பையை வென்ற நிலையில் ஓய்வை இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜா அறிவித்துள்ளார். விராட் கோலி மற்றும் ரோகித் ஷர்மா ஆகியோர் ஏற்கனவே ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில் ஜடேஜாவும் ஓய்வு அறிவித்துள்ளார்.