அவிநாசி: பெருமாநல்லூர் அருகே வாகன தணிக்கையின்போது காரில் கடத்தி வந்த 632 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. பெங்களூருவில் இருந்து குட்காவை காரில் கடத்தி வந்த தினேஷ்குமார் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூருவில் இருந்து குட்காவை கடத்தி வந்து அவிநாசியில் உள்ள ஜோராராம் என்பவருக்கு குட்கா விற்றது அம்பலம் ஆகி உள்ளது.