சென்னை; ஓ.பன்னீர்செல்வம் நடத்திய கூட்டத்தை அவரது ஆதரவாளர்கள் புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கு.ப.கிருஷ்ணன், புகழேந்தி, மருது அழகுராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புரத்தினம் ஆகியோர் கூட்டத்தை புறக்கணித்தனர். ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு பா.ஜ.க. ஒரு தொகுதியே ஒதுக்க முன்வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தேனி தொகுதியை பாஜக தராததால் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
ஒ.பி.எஸ். கூட்டத்தை புறக்கணித்த ஆதரவாளர்கள்
previous post