சென்னை: சர்வதேச கருத்தரங்கு, நிகழ்ச்சிகளில் மதுபானம் விநியோகிக்க புதிய நிபந்தனைகளுடன் அறிவிப்பாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. கருத்தரங்குகளில் மதுபானம் விநியோகிக்க மக்கள் பார்வைபடாத தனி இடத்தை ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளன. புதிய நிபந்தனைகளுடன் உரிமம் வழங்குவது தொடர்பாக திருத்த அறிவிப்பாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது.