குமரி: கன்னியாகுமரி அகஸ்த்தீஸ்வரம் விவேகானந்தர் கல்லூரியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆற்றிய உரையில், “தமிழ்மொழியை காக்கின்ற, தமிழை போற்றுகின்ற தலைவர் பிரதமர் மோடி. தமிழகத்தின் வளர்ச்சிக்கு கடந்த 10 ஆண்டுகளில் ரூ.11 லட்சம் கோடியை பிரதமர் மோடி கொடுத்துள்ளார்,”இவ்வாறு பேசினார்.