சென்னை: மதுராந்தகம் அருகே விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோருக்கு தலா ரூ.2லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கல்லூரி பேருந்தும் லாரியும் உரசியதில் 4 மாணவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையுமடைந்தேன். உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறன் என இரங்கல் தெரிவித்தார்.