சென்னை: எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது பெருமை, மகிழ்ச்சியை தருகிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். வேளாண்மை நலனுக்காக சுவாமிநாதன் ஆற்றிய பங்களிப்புக்கு எதிர்பார்க்கப்பட்ட அங்கீகாரம் இதுவாகும். நீண்ட காலம் எதிர்பார்க்கப்பட்ட கனவை நனவாக்கிய பிரதமர் நரேந்திரமோடிக்கு நன்றி என்று அவர் கூறியுள்ளார்.