சென்னை :மதவாதம் மூலம் ராமனை துதிக்கும் கோயில் கட்டியது உண்மையான பக்தியால் அல்ல, ஓட்டு வேட்டைக்காகவே! என்று திராவிடர் கழக தலைவர் கி வீரமணி தெரிவித்துள்ளார். காந்தியாருக்கு காட்ட வேண்டிய மரியாதை அவரை கொன்ற மதவாத அரசியல் சக்திகளை வீழ்த்துவதே என்று தெரிவித்த அவர், அன்று ராமனை துதித்த காந்தியாரை சுட்டுக் கொன்றார்கள் என்றும் கூறியுள்ளார்.