சாஹேப்கஞ்ச்: நிலக்கரி சுரங்க மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோர னுக்கு அமலாக்கத்துறை இதுவரை 7 முறை சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் இதுவரை ஆஜராகவில்லை. இந்நிலையில் சம்மன் அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஜார்க்கண்ட் முழுவதும் ஆளும் ஜே.எம்.எம் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.