திருவண்ணாமலை: கடுகனூரில் ஊராட்சி மன்றத் தலைவர் சந்தோஷ்குமாரை கைது செய்யக் கோரி மறியல் ஈடுப்பட்டுள்ளனர். சரவணன் என்பவரை சந்தோஷ்குமார் கத்தியால் தாக்கியதால் கைது செய்யக் கோரிக்கை விடுத்துள்ளனர். பொங்கல் தொகுப்பு டோக்கன்களை சந்தோஷ்குமார் எடுத்துச் சென்றதை தகவல் கொடுத்ததாக கூறி மோதல் ஏற்பட்டுள்ளது. சந்தோஷ்குமார் வெட்டியதில் படுகாயமடைந்த சரவணன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.