சென்னை: இதுவரை அரசு தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு வரவில்லை என்று சிஐடியு தலைவர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். அரசு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் செல்ல தயார் என்றும் சிஐடியு தலைவர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை பல்லவன் இல்லம் பணிமனை முன்பு சிஐடியு, அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்பாட்டம், முறைப்படி அழைத்தால் பேச்சுவார்த்தைக்கு வர தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.