சென்னை: கன்னியாகுமரி மீனவர் ஜெரின் சார்ல்ஸுக்கு விதித்த ரூ.2 லட்சம் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். எல்லை தாண்டி சென்றதாகக் கூறி தமிழ்நாடு மீன்வளத்துறை ரூ.2 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இயற்கை பேரிடரால் ஏற்கனவே மீனவர்கள் பாதித்துள்ள நிலையில் அபராதம் விதித்தது கண்டிக்கத்தக்கது என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.