டெல்லி: டிசம்பர் இறுதி வரை காவிரியில் 3,128 கனஅடி நீர் திறக்க காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. ஜனவரி மாதம் 1,030 கனஅடி நீர் தமிழகத்திற்கு காவிரியில் திறந்து விட கர்நாடகாவுக்கு பரிந்துரை செய்துள்ளது. காணொலியில் நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகாவுக்கு பரிந்துரை செய்துள்ளது.