திருமலை: கடந்த 10 நாட்களில் ஆவணம் இல்லாத ரூ. 243 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி, பணம் உள்ளிட்ட பொருட்களை தெலங்கானா போலீசார் பறிமுதல் செய்தனர். தெலங்கானாவில் தேர்தல் விதிமுறைகள் அமல் படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. கடந்த 10 நாட்களாக நடத்தப்பட்ட வாகன சோதனையில் ரூ. 243 கோடி மதிப்பிலான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதில், ரூ. 10.13 கோடி பணமாகவும், ரூ. 57.67 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி மற்றும் ரைவங்கள் அடங்கும்.
தெலங்கானாவில் ரூ. 243 கோடி பறிமுதல்
previous post