சென்னை : காலாண்டு தேர்வு முடிவடைந்து ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகளின் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கான பாடத்திட்டம், மாணவர்கள் இடைநிற்றல் உள்ளிட்டவை குறித்து வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.