சென்னை: ரூ.600 கோடி வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய முடியாது என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. ஐ.டி.பி.ஐ. வங்கி அதிகாரிகளுக்கு எதிராக சிபிஐ பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய முடியாது. வங்கி அதிகாரிகளின் மனுக்களை தள்ளுபடிசெய்து உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவு அளித்துள்ளார்.
ரூ.600 கோடி வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு
previous post