செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே பழவூரில் டாஸ்மாக் கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. விற்பனை பணத்தை டாஸ்மாக் ஊழியர்கள் வங்கியில் செலுத்த கொண்டு சென்றதால் ரூ.5 லட்சம் தப்பியது. டாஸ்மாக் கடையில் ரூ. 10,000 மதிப்புள்ள மதுபாட்டில்கள், ரூ.5 ஆயிரத்தை கொள்ளையடித்துவிட்டு மர்மநபர்கள் தப்பினர்.