சென்னை: மெட்ரோ ரயில் நான்காவது வழித்தடத்தில் சுரங்கம் துளையிடும் பணி தொடங்கியது. கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கப் பணி தொடங்கியது. சுரங்கம் துளையிடும் பணியில் மொத்தம் 23 இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. பிளமிங்கோ இயந்திரம் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கியது. இந்தியாவின் முதல் கடற்கரை மெட்ரோ ரயில் நிலையம் அமையவுள்ளது.