சென்னை: சென்னை ஏழு கிணற்றில் தனியார் கார்கே நிறுவன வாசலில் நிறுத்தி வைத்திருந்த லோடு வேனை திருடியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருடிய லோடு வேனை பயன்படுத்தி ஆதம்பாக்கம், பழவந்தாங்கல் பகுதிகளில் 7 மாடுகளையும் திருடியுள்ளனர். திருட்டில் ஈடுப்பட ஆலந்தூரை சேர்ந்த ஸ்டாலின், மீனம்பாக்கத்தை சேர்ந்த கோகுல் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
சென்னை ஏழு கிணற்றில் தனியார் கார்கே நிறுவன வாசலில் நிறுத்தி வைத்திருந்த லோடு வேனை திருடியவர்கள் கைது
previous post