சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் விசாரிக்க
அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நீதிமன்ற அனுமதியை அடுத்து செந்தில் பாலாஜி புழல் சிறையிலிருந்து அமலாக்கத்துறை அலுவலகம் அழைத்து வரப்பட்டார்.