கேரளா: வரிச்சிசூர் செல்வத்தின் கூட்டாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளா, கோவாவுக்கு விரைந்துள்ளனர். விருதுநகரைச் சேர்ந்த செந்தில்குமார் கொலை வழக்கில் வரிச்சிசூர் செல்வம் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.கொலை வழக்கில் தொடர்புடைய வரிச்சிசூர் செல்வத்தின் சகோதரர் தேஜி, கூட்டாளிகள் லோகேஷ், கிருஷ்ணா தலைமறைவாகியுள்ளனர்.