குமரி: அனுமதியின்றி கடலுக்குச்சென்ற பாம்பன் விசைப்படகுகள் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை படகை இயக்கக்கூடாது என பாம்பன் மீன்வளத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். மீன்வளத்துறை எச்சரிக்கையைமீறி சட்டத்திற்கு புறம்பாக அனுமதி பெறாமல் ஜூன் 15ல் 80பேர் மீன்பிடிக்க சென்றனர்.