எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதாகி இலங்கை சிறையில் இருந்த 9 தமிழக மீனவர்களை விடுதலை செய்தது

இலங்கை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதாகி இலங்கை சிறையில் இருந்த 9 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 25ம் தேதி கைது செய்யப்பட்ட மண்டபம் மீனவர்கள் 9 பேரை இலங்கை நீதிமன்றம் விடுவித்தது, யாழ்ப்பாணம் சிறையில் இருந்து 9 மீனவர்களையும் இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

Related posts

அக்டோபர் 2ம் தேதி நடக்க உள்ள சிறப்பு கிராம சபைகளில் 20,000 மாணவர் பங்கேற்பு

இந்தியா கூட்டணியை ஒன்றிணைத்தவர் யெச்சூரி: டெல்லி இரங்கல் கூட்டத்தில் தலைவர்கள் புகழாரம்

மணிப்பூரில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு