மாநிலங்களவை உறுப்பினர்களாக 9 பேர் பதவியேற்பு

புதுடெல்லி: மாநிலங்களவை உறுப்பினர்களாக நேற்று வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் உட்பட 9 பேர் பதவியேற்றுக்கொண்டனர். இவர்களுக்கு மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கார் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சர் ஜெய்சங்கர் இரண்டாவது முறையாக எம்பியாகிறார். பாஜ எம்பிக்கள் 4 பேர் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டெரக் ஓ பிரைன் உட்பட 5 பேர் எம்பிக்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்